- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- சட்டமன்ற உறுப்பினர்
- தகவல் தொழில்நுட்ப உ
- நந்தம்பகக், சென்னை
சென்னை: உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 750 திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
The post உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.